முழுமுதல் தெய்வமே, மூஷிக வாகனனே, முன்னே செல்பவனே, தடைகளை நீக்குவாய்! ஆணவம் போக்குபவனே, அன்பைத் தருபவனே, கருணை மழையாக எங்கள் மனம் நனைப்பாய்! மூலாதாரத்தின் மூண்டு எழு கனலை காலால் எழுப்பும் ஞானம் அளிப்பாய்! ஓம்.... ஓம்... ஓம். Suggestions to vselvaraj@vselvaraj.com Mobile:9843019701
Friday, February 14, 2020
Wednesday, January 29, 2020
Sunday, January 12, 2020
Saturday, January 11, 2020
Tuesday, January 7, 2020
புண்ணியம் கோடி வரும்
பொய் வாழ்க்கை ஓடிவிடும்
எண்ணியது கை கூடும்
ஏற்றத் துணை நன்னிடவே
வாழ்வில் வள ரொளியாம்
ஸ்ரீசெல்வ விநாயகனை
நாளெல்லாம் வணங்கிடுவோம் நன்று
கணபதி தேவா
கஜமுக நாதா
ஸ்ரீ செல்வ விநாயக நாதா
நஞ்சைக் கொஞ்சித் தவழும்
நன்னிலமைத் திகழ்வோனே
நெஞ்சை அள்ளிச் செல்லும்
ஐங்கரனே பெருமானே
காரணக்காரிய செல்வ விநாயகர்
காரண மில்லாது காரிய மேதுமில்லை
தோரணமிட்டுத் தொழுகின்ற அடியவர்க்கு
பூரண ஞானம் புகழும் தேடிவர
வாரண மாகிய வள்ளல் பெருமானே
நாரணன் நான்முகன் நல்லரு ளீசன்
வாரண மாக்க வலம் வந்த காரணத்தால்
சீரெனச் செல்வ விநாயக நின் பதம்
ஊரென வாழ்வோம் உவந்து
பொய் வாழ்க்கை ஓடிவிடும்
எண்ணியது கை கூடும்
ஏற்றத் துணை நன்னிடவே
வாழ்வில் வள ரொளியாம்
ஸ்ரீசெல்வ விநாயகனை
நாளெல்லாம் வணங்கிடுவோம் நன்று
கணபதி தேவா
கஜமுக நாதா
ஸ்ரீ செல்வ விநாயக நாதா
நஞ்சைக் கொஞ்சித் தவழும்
நன்னிலமைத் திகழ்வோனே
நெஞ்சை அள்ளிச் செல்லும்
ஐங்கரனே பெருமானே
காரணக்காரிய செல்வ விநாயகர்
காரண மில்லாது காரிய மேதுமில்லை
தோரணமிட்டுத் தொழுகின்ற அடியவர்க்கு
பூரண ஞானம் புகழும் தேடிவர
வாரண மாகிய வள்ளல் பெருமானே
நாரணன் நான்முகன் நல்லரு ளீசன்
வாரண மாக்க வலம் வந்த காரணத்தால்
சீரெனச் செல்வ விநாயக நின் பதம்
ஊரென வாழ்வோம் உவந்து
Subscribe to:
Comments (Atom)
