விநாயகர் அகவல்.
— Selvaraj Venkatesan (@niftytelevision) March 26, 2023
ஔவையாரால் எழுதப்பட்ட மிகச்சிறந்த ஆன்மீகப் பாடல். காரியத் தடைகளை நீக்கவல்ல விக்னேசுவரனான விநாயகர் மீது பாடப்பெற்ற ஈடு இணையற்ற நூல் இது. விநாயகரின் தத்துவத்தையும் அவர் அருளிச்செய்யும் பாங்கையும் விபரமாக விவரிக்கிறது. #vinayakaragaval #vinayakar #ganapathy pic.twitter.com/cNhks5NXsj
ஒளவையார் அருளிச்செய்த விநாயகர் அகவல் பாடல் விளக்கம்
— Selvaraj Venkatesan (@niftytelevision) March 26, 2023
பாவகை:நேரிசை ஆசிரியப்பா (அகவற்பா)
‘அகவல்’ என்ற சொல்லுக்கு அழைத்தல் என்று பொருள். மயிலின் குரலும் அகவல் ஓசை கொண்டது என்பர். மேலும், ஓவ்வோர் அடியும் தனித்தனியே அழைக்கும் வகையில் அமைந்திருக்கும் பாடலை ‘அகவற்பா’ அல்லது ஆசிரியப்பா… pic.twitter.com/rlDARJE3Hp
No comments:
Post a Comment